ஞாபகம் வந்ததோ
கடலில் கால் நனைக்கச் சென்றவனின் உடலை முழுதாய் நனைத்து மகிழ்வித்தது கடல். அவனது சொந்தங்களை என்றோ ஒரு நாள் சுனாமியாகி அடித்துச் சென்றது ஞாபகம் வந்திருக்குமோ அதற்கு...?
கடலில் கால் நனைக்கச் சென்றவனின் உடலை முழுதாய் நனைத்து மகிழ்வித்தது கடல். அவனது சொந்தங்களை என்றோ ஒரு நாள் சுனாமியாகி அடித்துச் சென்றது ஞாபகம் வந்திருக்குமோ அதற்கு...?