இதயத்திலும் -நீ

நான் யாரோடு
பேசினாலும் .....
என் கண்ணிலும் ...
இதயத்திலும் -நீ

தொழுவத்தில்
கட்டிய மாடு போல்
எங்கு சென்றாலும்
உன்னிடமே திரும்பி
வந்துவிடுகிறேன் ....!!!

கூட்டி கழித்துப்பார்...
காதலின் தொடக்கமும்
வாழ்க்கையின் பயணமும்
வலியின் வழியால் செல்கிறது ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 3:52 pm)
பார்வை : 785

மேலே