பொம்பள புள்ள

மாமியார்: அடியே, எட்டு வருஷம் கழிச்சு புள்ளை பெத்திருக்கியே,
அதுவும் பொம்பள புள்ள?

மருமகள்: வாய மூடு, ஒன் பையன நம்பி இருந்தா அதுவும் பொறந்திருக்காது .

மாமியார்: ?????????

எழுதியவர் : செல்வமணி (30-Sep-15, 12:51 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே