சொலவடை

எப்போதுமே உலகில் இரண்டு சக்திகள். இரண்டுமே மக்களுக்கு விரோதமான சக்திகள். இரண்டுமே ஒன்றுக்கொன்று துணை போகும் சக்திகள். ஒன்று......மக்களின் உழைப்பின் பலனை அனுபவிக்கும். இன்னொன்று அது சரிதான் என்று சொல்லும். உழைக்கும் மக்களுக்கு இது தெரியும்தான். ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்ட இயலாமையில் பிறந்திருக்கக்கூடிய ஒரு சொலவடை.

"ஆமான்னுச்சாம் கத்திரிக்கா.....அமுக்கிக்கிச்சாம் கருவாடு".

கத்திரிக்காய்க்கும் கருவாட்டுக்கும் என்ன தொடர்புன்னு புரியல....

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஞானசேகர (2-Oct-15, 12:26 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : solavadai
பார்வை : 324

சிறந்த நகைச்சுவைகள்

மேலே