விழாதது யார்
அருவியின் அடிவாரத்தில் இருந்த பாறையின் மேல் வழிக்கி விழாமல் உடையைத் தூக்கி பிடித்த படி ஒரு இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்... அவளைப் பார்த்த பலர் அன்று, மனதால் வழிக்கி விழுந்தனர்.
அருவியின் அடிவாரத்தில் இருந்த பாறையின் மேல் வழிக்கி விழாமல் உடையைத் தூக்கி பிடித்த படி ஒரு இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்... அவளைப் பார்த்த பலர் அன்று, மனதால் வழிக்கி விழுந்தனர்.