தீர்வு என்ன
நீதிபதியை பதவி விலகச் சொல்லி பல அரசியல் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியது.... நீதியை சரியாகச் சொன்னது அவர் தவறா?... அன்றும் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது... அன்றே தீர்வு வழங்க வேண்டிய கட்டாயம்... எது எதுவோ யோசித்துக் கொண்டிருந்த நீதிபதி... அப்படியே... உட்கார்ந்த படியே உயிர்விட்டார்... நீதியும் அவரோடு சேர்ந்து மாண்டு போனதோ...!!!!