முதலிரவில் பால் செம்பு
ஒருவர் =முதலிரவில் செம்பில பால் கொண்டுபோற பழக்கம் எதுக்கு வைச்சாங்க?
மற்றவர்..= அதுவா.. பொண்ணு பாலை குடிச்சதும் மாப்பிள்ளை செம்பை நல்லா கழுவி வைப்பாரான்னு தெரிஞ்சுக்கத்தான்..
*மெய்யன் நடராஜ்
ஒருவர் =முதலிரவில் செம்பில பால் கொண்டுபோற பழக்கம் எதுக்கு வைச்சாங்க?
மற்றவர்..= அதுவா.. பொண்ணு பாலை குடிச்சதும் மாப்பிள்ளை செம்பை நல்லா கழுவி வைப்பாரான்னு தெரிஞ்சுக்கத்தான்..
*மெய்யன் நடராஜ்