காதல் வந்ததால்
ஓயாமல் நடக்கிறது என் கால்கள் இருபது அடி இடத்துக்குள்....
எதையோ சொல்ல தவிக்கும் என் உதடுகளுக்கும் ,இதயத்துக்கும் சேர்த்து....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!
ஓயாமல் நடக்கிறது என் கால்கள் இருபது அடி இடத்துக்குள்....
எதையோ சொல்ல தவிக்கும் என் உதடுகளுக்கும் ,இதயத்துக்கும் சேர்த்து....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!