புதியதொரு விதி செய்வோம்

சமுத்திரங்கள் பல கடந்தும் என்ன பயன்

இல்லை இன்னும் சுகந்திரம்

கூர்மை செய்திடுங்கள் வாளை

புதியதொரு போர் தொடுக்க

இனியொரு ஒரு பொருமை போதும்

அக்னி குன்டத்தை ஏந்திடுங்கள் கைகளில்

நாளையொரு நன்னாள் செய்திட

எழுதியவர் : விக்னேஷ் (24-Oct-15, 4:38 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 368

மேலே