வேற்று கிரக வாசிகளைப் பற்றி

உண்மையில் சொர்ஙகம், நரகம் என்று எதுவும் இல்லை, சொர்ங்கம், நரகம் என்பது கட்டு கதையும் இல்லை,

நரகம் ;

நமது முன்னோர்கள் இப்பூமியில் மூவுலகம் என்று கூறுவர் அதற்கு அர்த்தம் மனிதன் இறந்த பிறகு ஆவியாகிறான் அந்த ஆவிகளுக்கு என்று தனி உலகம் உள்ளது ஆத்மாக்களுக்கு முக்தி கிட்டும் வரை நரகம் எனப்படும் ஆவிகளின் உலகத்தில் வாழும், ஆத்மாக்களின் உலகிற்கு போக தெரியாத ஆவிகளே இங்கு பேய்களாக சுற்றுகின்றன,

சொர்ங்கம் ;

வேற்று கிரக வாசிகள் 17000 ம் முதல் 10000 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் வந்தும் வாழ்ந்தும் வந்தனர், தேவர்கள், தேவதைகள் என்பவர்கள் வேற்று கிரக வாசிகளே, விஞ்ஞானிகள் கூறியதாவது பூமிக்கு அடியில் இதே அளவிற்கு பெரியதாகவும் நன்னீர் உடையதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர், வேற்று கிரக வாசிகளான தேவர்கள் இன்னமும் பூமிக்கு அடியில் இருக்கும் பூமியில் வாழ்கின்றனர்,

எம தர்மர் என்று அழைக்கப்படுவது நான் அறிந்த வரை உண்மையில் சனீஸ்வர பகவான் தான், நாம் சென்ற ஞென்மத்தில் செய்த பாவங்களுக்கு தண்டனையாக இந்த ஜென்மத்தில் சனீஸ்வர பகவான் அதற்கு உரிய தக்க தண்டனையை தருகிறார், இதே போல் நாம் சென்ற ஜென்மத்தில் செய்த நன்மைகளுக்கு பலனாக இந்த ஜென்மத்தில் புண்ணியங்கள் தருகிறார், இதைத் தான் நம் ஜோதிடத்தில் ஏழரை சனி, நாட்டு சனி இன்னும் பல வகையாக சனீஸ்வரரின் பார்வை நம் மீது படுவதாக குறிப்பிடுகின்றனர்,

விஞ்ஞானிகள் மொத்தம் நம் பூமிக்குள்ளேயே இது போன்று மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட, பார்க்க முடியாத 11 உலகங்கள் அதாவது 11 dimensions உள்ளதாக கூறியுள்ளனர்,

நாம் தெருவில் நடந்து போகும் போது இரண்டு கை, கால்கள், மற்றும் நாம் பார்க்க கூட முடியாத அளவிற்கு கொடுமையான வலி மட்டுமே நிறைந்த வாழ்க்கையை பல பேர் வாழ்கின்றனர், இதற்கு காரணம் இவர்கள் சென்ற ஜென்மத்தில் செய்த பாவங்களே புண்ணியம் செய்யாததே,

நீங்கள் நல்ல படியாக இப்பொழுதும் அடுத்தடுத்த பிறவிகளிலும் வாழ வேண்டும் எனில் பிறருக்கு நன்மை செய்யுங்கள், கொண்டு கொடுத்து வாழுங்கள்

எழுதியவர் : விக்னேஷ் (3-Nov-15, 2:53 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 220

மேலே