ஓரிதயம்

இயற்க்கை மனிதர்க்கு இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு செவிள், இரண்டு கைகள் என மேர்க்கூறிய அனைத்தையும் இரண்டாய்ப் படைத்து விட்டு இதயத்தை மட்டும் ஏன் ஒன்றாய்ப் படைத்திருக்கிறனென்றாலது நாம் நம் வாழ்க்கைத் துகனயின் இதயமதோடு நம் இதயத்தினை இனைத்து ஒன்றாய் இனைந்து ஓருயிராய் ஆனந்தமாக வாழ்வதர்கே

எழுதியவர் : செ ஜானகிராமன் (4-Nov-15, 5:37 pm)
பார்வை : 85

மேலே