பெரும் பஞ்சம்

பெரும் பஞ்சம்
---
செல்வம் இல்லை ....
சொத்துகள் இல்லை ....
திரவியங்கள் இல்லை ...
இவை கவலையில்லை .....!!!

சேர்க்க வேண்டிய செல்வம் ....
அறிவே அறிவை திரட்டாத ....
மனிதனையே பெரியோர் ....
பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!!

+
குறள் 841
+
புல்லறிவாண்மை
+
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 61

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Nov-15, 10:37 am)
பார்வை : 125

மேலே