அறிவற்றவன் அல்ல

அறிவற்றவன் ....
அறிவில் தான் அற்றவன் ....
கொடுப்பதில் அறிவற்றவன் ....
நிகரற்ற கொடையாளி ....
கொடுக்கும் போது அவன் ...
அறிவற்றவன் அல்ல ...!!!

அறிவற்றவன் ....
கொடுக்கும் பொருள் .....
அறிவானவனை கவர்கிறது ....
அவன் பெற்ற பாக்கியமே ...!!!

+
குறள் 842
+
புல்லறிவாண்மை
+
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 62

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Nov-15, 10:49 am)
பார்வை : 243

மேலே