தனக்கே எல்லாம் புரியும்

தனக்கே எல்லாம் புரியும்

அறியாமை ...?
எது அறியாமை ...?
கல்வியால் பெறதவறிய....
அறிவா ..? இல்லை ....!!!

தனக்கே எல்லாம் புரியும் ....
தான் சொல்வதே சரியாது ....
தானே அறிவானவன் ...
என்ற ஆணவமே அறியாமை ...!!!

+
குறள் 844
+
புல்லறிவாண்மை
+
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 64

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Nov-15, 11:09 am)
பார்வை : 258

மேலே