அப்துல் கலாம்

நம்மையெல்லாம் நம்பி அங்கே ஒருவர் கல்லறையிலே மாண்டு கிடக்கிறார்

காலம் போன போக்கிலே

அவரையும் அவர் கனவுகளையும் நம் கண்ணிரோடு சேர்த்தே கரைத்து விட்டோம்

இன்னும் அவரை நினைத்த பாடில்லை

எழுதியவர் : விக்னேஷ் (16-Nov-15, 5:29 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : apthul kalaam
பார்வை : 265

மேலே