அப்துல் கலாம்
நம்மையெல்லாம் நம்பி அங்கே ஒருவர் கல்லறையிலே மாண்டு கிடக்கிறார்
காலம் போன போக்கிலே
அவரையும் அவர் கனவுகளையும் நம் கண்ணிரோடு சேர்த்தே கரைத்து விட்டோம்
இன்னும் அவரை நினைத்த பாடில்லை
நம்மையெல்லாம் நம்பி அங்கே ஒருவர் கல்லறையிலே மாண்டு கிடக்கிறார்
காலம் போன போக்கிலே
அவரையும் அவர் கனவுகளையும் நம் கண்ணிரோடு சேர்த்தே கரைத்து விட்டோம்
இன்னும் அவரை நினைத்த பாடில்லை