பூப்படைந்த மலர் மொட்டு

என்
இதழ் தழுவி
தேன்சுவை முத்தம்
பெறுவாய் என்று
பூப்படைந்து
ரீங்கார இசைகேட்க
காத்திருப்பேன் !

விடியலின் வாசலில்...

மலரின்
மண(ன)ம் அறிந்து
இதழ் தழுவி
தேன் பருகி
மலரின் பிறப்பை
முழுமைப்படுத்தும் !
தேனீ..!

எழுதியவர் : தர்மா (19-Nov-15, 10:35 pm)
பார்வை : 187

மேலே