காதலையும் விட்டுவிட்டேன்

என்னவள் கோபப்பட்டாள்...
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைப்பட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Nov-15, 9:55 am)
பார்வை : 818

மேலே