மாடர்ன் என்ற மாயை
நம்முடைய
குழந்தை
பருவத்தில்
மழையில்
நீராடினோம்,
நண்பர்களோடு
துள்ளி திரிந்தோம்,
மரத்தில் காய்
பரித்தோம்
சேற்றில் கால்
பதித்தோம்,
கூட்டாஞ்
சோறுன்டோம்,
பறவைகளின் கானம்
ரசித்தோம்,
அணில் சுவைத்த
பழம் ருசித்தோம்,
இத்தனையும்
கிடைக்கப்
பெற்றோம் .
ஆனால் தோழர்களே
மாடர்ன் என்ற
பெயரில் நம்
பிள்ளைகளிடம்
இவை அனைத்தையும்
பரித்துக்கொண்டோம்.