பக்கத்து வீட்டுக்காரர் வொய்பைக் காணோம் சார்
ராமு: எங்க பக்கத்து வீட்டுக்காரர் வொய்பை 4 நாளா காணோம் சார்
போலீஸ்: நீங்க ஏன் கம்ளையிண்ட் பண்றீங்க... இத்தனை நாளா அவங்க வீட்டுக்காரர் ஏன் கம்ளையிண்ட் பண்ணலை?
ராமு: நாதாரி பய... வொய்ப் காணாம போன சந்தோஷத்துல ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கான் சார்...