உன் நினைவிலே

நீ பேசிப் போகும் நிமிடங்களை
பூட்டி வைத்துக்கொள்வேன்,
மனப் பெட்டகத்தினுள்ளே...
நீ மௌனம் கொள்ளும் நேரம்
வாடிப் போகும் எந்தன் உயிர்,
வாழ்க்கை பெறவே
ஊற்றி வைப்பேன்
பூட்டி வைத்த நிமிடங்களை
நீர்த் துளிகள் போலே..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (29-Nov-15, 7:59 pm)
Tanglish : un ninaivile
பார்வை : 714

மேலே