தீர்த்திடு துன்பமே ---- கலி விருத்தம்

கருவில் காத்தவள் காசினி போற்றிடும்
மருளும் பார்வையில் மங்கியக் கண்களில்
இருளும் காட்சியி லின்பமும் நீங்கிட
திரும்பு அன்னையே தீர்த்திடு துன்பமே .


வாய்பாடு :-

புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Nov-15, 12:54 pm)
பார்வை : 110

மேலே