பகிர்வு

இந்த விருந்துக்கு
ஏற்பாடு
இல்லாமல் இருக்கலாம்
தோற்றுப்போகும் மனித நேயம்
வெல்ல முடியாது
இந்த ஜீவிகளிடம்
அன்பறிவை ஐந்தாம் அறிவாய்
ஐந்தறிவு ஜீவிகளிடம்
பகிர்ந்து விட்டு
ஆறாமறிவை
கூறாக்கினானோ
ஆண்டவன்
இந்த மனிதனிடம்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (1-Dec-15, 5:16 am)
பார்வை : 161

மேலே