நேய அணைகள்----முஹம்மத் ஸர்பான்

மழையின் பெருங்கோபம்
ஊரை அழிக்க வந்தது.
மனிதநேயம் கட்டிய அணையில்
மழையும் தோற்றுபோனது இன்று

மேகம் விட்ட கண்ணீர்த்துளியின்
சோகத்தை மனிதனின் நேசத்துளிகள்
மருந்தாய் குணப்படுத்தியது.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Dec-15, 10:59 pm)
பார்வை : 174

மேலே