காமராசர்
தமிழ்நாடு பார்த்திராத தமிழ்மகன்
இந்தியா கண்டிராத குடிமகன்.
தொண்டு தொண்டு தொண்டு
மக்கள் மக்கள் மக்கள்
தன் அன்னையை கூட கவனிக்க முடியாத பசமஇலாத மகனா ?
இல்லை ஊரெல்லாம் தனது அன்னை என மார்தட்டி கொள்வாரா
காலம் கடந்து விட்டது
மக்கள் மாறி விட்டார்கள்
இவர் பெயரில் அழுக்குடைய கைகள்
தரணி காணாத எங்கள் ராசா ..
மீண்டும் வருவாயா?