காதல் கொடுமை

கருவிழியால் எனை கவர்ந்து
கண்ணில் சிறை வைத்து!
கணமும் காதல் கொடுமை
செய்கிறாள் அக் கன்னி!
சிறை வாழ்விலும் சிரிக்கிறேன்
இன்ப வலியுடன் கண்கலங்கி!

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (18-Dec-15, 10:15 am)
பார்வை : 176

மேலே