ஒப்புகொள்வதில்லை
ஒப்புகொள்வதில்லை
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69