இரக்கம்

இரக்கம்!
----
ஒவ்வொரு நாளும் ஒரு பிடி சோற்றுருண்டையை காக்கைக்கு வைப்பார் சண்முகம். காக்காவுக்கு சோறு வைக்காம சாப்பிட மாட்டோம் நாங்க! என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இந்த ஒரு பிடி சோத்தை ஒழுங்கா போட்டிருந்தா இன்னும் ஒரு வருசம் அப்பா இருந்திருப்பாரு… மனசுக்குள் ஒரு முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது.

நன்றி ;தளிர்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 8:51 pm)
பார்வை : 247

மேலே