ஆணும் பெண்ணும்
தன்னை ஒரு ஆண்,
'கவனித்துக்கொண்டிருக்கிறான்'🏄🏄
என்பதை உணர ஆரம்பித்தாலே,
எந்தப் பெண்ணும்..
அழகாகி விடுவாள்..!
தனக்கு பிடித்த அந்த ஒரே பெண்,
'கண்டு கொள்வதில்லை'
என்பதை உணர நேர்ந்தாலே,
எந்த ஆணும்..
மனதளவில் வலுவிழந்து விடுவான்,
தகுதி எதுவாயினும்,
மீசை எவ்வளவு பெருசாயினும்..!