பாவமும் பூச்சும்

அலங்கார சொற்களுக்கு
ரோஜாவை போல
முள்ளும் இருக்கும்,

அகங்கார முகங்களுக்கு
அப்பாவி போன்று
பாவமும் இருக்கும்.

அரிதார ரணங்களுக்கு
அசடு போல
பூச்சும் இருக்கும்..

இருந்தும் இல்லாதது
போல் தெரிந்தால்
'காஞ்சனா'வாக
இருக்கும்.

எழுதியவர் : செல்வமணி (21-Jan-16, 11:46 pm)
பார்வை : 194

மேலே