மரண தண்டனை
மரணமும்
ஒரு
ரணமே.?
பாவங்களை
அறியாமல் செய்யும்
மனிதன் மனம் மாறியும்
பலனில்லை;
பாவத்தின் சம்பளம்
மரணமெனில்
வலிக்காமல்
கொல்
என்பதன்றி
வேறு என்ன
பிரார்த்தனை
இருக்கக்கூடும்
மீனுக்கு நாரையிடம்?
மரணமும்
ஒரு
ரணமே.?
பாவங்களை
அறியாமல் செய்யும்
மனிதன் மனம் மாறியும்
பலனில்லை;
பாவத்தின் சம்பளம்
மரணமெனில்
வலிக்காமல்
கொல்
என்பதன்றி
வேறு என்ன
பிரார்த்தனை
இருக்கக்கூடும்
மீனுக்கு நாரையிடம்?