சித்தம் சிவனே

சித்தர்கள் ஆயினும்

ஆறு அடி நிலம் மறுப்பின்

சிவனும் ஏற்றானோ ஏனோ


அர்த்தம்; இக் கவிதைக்கு அர்த்தம் ;யாவும் துறந்த சமன துறவியாயினும்,யாவும் துறந்த அகோரி ஆயினும் ,யாவும் துறந்த சித்தர்கள் ஆயினும் இறந்த பினனே ஆறடி நிலம் மட்டும் மறுக்க மாட்டர் ,அதனை சிவனும் ஏற்பதன் காரணம் என்னவோ

எழுதியவர் : விக்னேஷ் (27-Jan-16, 3:59 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : sitham sivane
பார்வை : 268

மேலே