மனசெல்லாம் 7

{ கதை சுருக்கம்: கூடி சமைக்க தாயார் செய்யும் ராதிகா,இலையா. அதனை கவனித்து கொண்டிருக்கும் சித்தார்த்,கார்த்திக் }
இலையாவின் தங்கை எழிலும்,ராதிகாவின் தங்கை சிம்தியும் கடைக்கு 2 ரூபாய்க்கு காய் கனி வாங்க சென்றனர்.அதே வேளையில் இலையா,ராதிகா விறகுகளை சேகரத்து பானை,செங்கல் அனைத்தையும் எடுத்து இடத்தை சரி செய்தனர்.மாடியில் இவை நடக்கும் வேளையில் அங்கே நண்பர் வீட்டு வாசலில் தங்களின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சித்தார்த் மற்றும் கார்த்திக் இதனை ரசித்து கொண்டிருந்தனர்.

கடைக்கு சென்ற சிம்தி,எழில் இருக்கும் கை கனிகளை எடுத்து பார்த்து அனைத்திலும் ஒன்று ஒன்று எடுத்து அங்கிள் இந்தாங்க 2 ரூபாய் .கடைக்காரனும் சரி மா என்றி சிரித்தபடி காசினை எடுத்துக்கொண்டு என்ன கூட்டு சமையலா என்று கூறி விடைக்கொடுத்தார்.இவர்களும் சிரித்தபடி இருவரும் கைகோர்த்தபடி ராதிகா வீடு சென்று கொஞ்சம் சமையல் பொருள் கொண்டு விரைந்தோடி மகிழ்ச்சியோடு பொருள்களை ராதிகா மற்றும் இலையாவிடம் கொடுத்தனர்.

ராதிகா,இலையா சமையல் செய்ய சிம்தி மற்றும் எழில் காய் கனிகளை அறிந்து தந்தனர்.சமையல் செய்து முடித்ததும் அனைவரும் குதித்து எ எ என்று மகிழ்ச்சியில் துள்ள அதனை கண்ட சித்தார்த் மற்றும் கார்த்திக் விசில் அடித்தனர்.சிம்தி அக்கா அவங்க நம்மள பார்த்து தான் விசில் அடிகிரங்க என்று சொல்ல ராதிகா அதட்டிய படி அங்கே பார்க்காதே அமரு உண்ணலாம் என்று உணவுகளை உண்டு களித்தனர்.உப்பு உரப்பு குறையிருந்தும் இணைந்து செய்த சமயளது இனிப்பாய் அமைத்தபடி சிரித்து உண்டனர்.

சமயளது முடிந்தது பின்னர் அனைவரும் கூடி ராதிகா வீட்டிற்கு செல்ல,வழியில் சித்தார்த்,கார்த்திக் கிண்டல் செய்தவாறு நாங்களும் வரட்டுமா என்றனர்.இவர்களை காணாதவாறு விலகி சென்று கல் ஏதும் கனவில்லையிலே சரி பிறகு பார்த்துக்கொள்வோம் என்று தங்களுக்குளே பேசிக்கொண்டனர்.வீடு சென்றப்பின் அறைக்குள் சென்று அனைவரும் பாடல் போட்டு ஆடினர்.பாடல் போட்டு பாடியவாறு ஆடி மகிழ்ச்சியாக குதித்து மகிழ்ந்தனர்.

விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளி செல்ல ராதிகா மட்டுமே பள்ளி மாறது ஒரே பள்ளியில் படிக்க,யாரும் இன்றி தனியே செல்வாள் பள்ளிக்கு.பள்ளியது அருகிலிருக்க அவள் நடந்தே செல்வாள்.எப்பொழும் பள்ளி செல்லும் போதும்,பள்ளி முடிந்து வரும் போதும் சித்தார்த் வழியில் அல்லது ஒளிந்தபடி ராதிகாவினை பார்ப்பான்.பள்ளி முடிந்ததும் ராதிகா இலையா வீட்டிற்கே சென்று வருவாள்.ஒருநாள் அவ்வாறு ராதிகா இலையா வீட்டில் பேசி முடித்து வரும் வழியில் சித்தார்த் கை நீட்டி மறுத்தபடி நின்றான் ....

நாளை தொடரும் ...

எழுதியவர் : ச.அருள் (3-Feb-16, 8:56 pm)
பார்வை : 230

மேலே