நல்லதொரு வீனை செய்வோம்

நாமெல்லாம் ஒரே உலகில் தான் இருக்கிறோம் இதனை ஏற்க ஏன் மறுக்கிறோம்

கால தேவன் இட்ட ஆணையோ இப்படி முட்டி மோதிச் சாகிறோம்

தேசம் என்னும் பெயரில் ஜாதியை தூண்டியே ,, தீவிரவாதிகளை தூற்றியே போற்றுகிறோம் பணத்தால் பிரிக்கின்றோம் மனிதத்தை

தேசச் சுவற்றை தாண்டி குதிப்போம் மனித தவற்றை மாற்றி வைப்போம் வாரும் இளைஞர்களே

நல்லதொரு வீனை செய்ய.

எழுதியவர் : விக்னேஷ் (6-Feb-16, 10:09 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 363

மேலே