வேண்டாம் நன்றி சகோதரி

ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
அதைப் பாத்த அழகான ஒரு பெண் : "நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
ஆண் : " வேண்டாம். நன்றி சகோதரி... "
அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்...
கருத்து
..
..
..
..
கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல.
அவனுக்குப் பின்னால அவனோட மனைவி வந்துக்கிட்டிருந்தா... -

எழுதியவர் : செல்வமணி (8-Feb-16, 10:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 371

மேலே