நீ வந்து போனதால்
என் என்னங்கள் முழுவதும்
பெண்ணெய் உன்னில் தொலைந்து போனதால்
பார்க்கும் இடம் எல்லாம்
உன் ஞாபக அலை
வந்து மோதுகின்றது
பார்வையால் சந்தித்து
கண்களால் வலை வீசி
காதல் மொழி கொண்டு
என்னோடு உறவு கொண்டதால்
உன் அன்பு கூட அர்த்தம்மானதாக தோன்றியது
நிறம் மாறும் மலர்கள் போல
காதலை மறைத்து பிரிவை தந்ததால்
கரைக்க முடியாத வலி ஆகி போனது உன் நினவு