மண்

மண்ணின் மைந்தனாய் யாரும்
பிறப்பதில்லை.............
மண்ணே மைந்தன் ஆக்குகிறது
பற்றுள்ளவனை...........

எழுதியவர் : புகழ்விழி (17-Feb-16, 3:47 pm)
பார்வை : 213

மேலே