நீ நின்று விடாதே

நீ
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!

உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!

உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Mar-16, 8:37 pm)
பார்வை : 216

மேலே