காதல் வதையும் வாகையும்
உன்னால்
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989