காதல் வதையும் வாகையும்

உன்னால்
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!

இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!

காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Mar-16, 8:55 pm)
பார்வை : 251

மேலே