ஆறுதல்

என் வலிகளுக்கு
நீ காரணியல்ல...

மருந்தோ ஒத்தடமோ
உன்னிடம் நான்
எதிர்பார்க்கவுமில்லை...!!!

வலிக்கையில் தோள்
அணைத்து ஆறுதல் கொடு
என நான் கேட்பதுமில்லை...!!!

"வலிக்கையில் மட்டும்
உன் வார்த்தை கொடுக்குகளை
என் மீது தொடுக்காதிரு"
அது போதும் எனக்கு...

எழுதியவர் : கீர்த்தி (31-Mar-16, 11:36 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : aaruthal
பார்வை : 56

மேலே