ஆறுதல்
என் வலிகளுக்கு
நீ காரணியல்ல...
மருந்தோ ஒத்தடமோ
உன்னிடம் நான்
எதிர்பார்க்கவுமில்லை...!!!
வலிக்கையில் தோள்
அணைத்து ஆறுதல் கொடு
என நான் கேட்பதுமில்லை...!!!
"வலிக்கையில் மட்டும்
உன் வார்த்தை கொடுக்குகளை
என் மீது தொடுக்காதிரு"
அது போதும் எனக்கு...