Kalluuri

இலையுதிர் காலம் வந்தது,
விழுந்த இலைகள்
அடித்த காற்றில்
திசைக்கொன்றாய்...

அதேபோல,
எங்கள் கல்லூரிவாழ்வில்
கடைசிநாள் வந்தது
மதியால் வெல்லமுடியாமல்
விதி கொடுத்த
திசையில் செல்கிறோம்
பிரியமனமில்லாம...

எழுதியவர் : sureka (13-Jul-10, 9:02 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 730

மேலே