Kalluuri
இலையுதிர் காலம் வந்தது,
விழுந்த இலைகள்
அடித்த காற்றில்
திசைக்கொன்றாய்...
அதேபோல,
எங்கள் கல்லூரிவாழ்வில்
கடைசிநாள் வந்தது
மதியால் வெல்லமுடியாமல்
விதி கொடுத்த
திசையில் செல்கிறோம்
பிரியமனமில்லாம...
இலையுதிர் காலம் வந்தது,
விழுந்த இலைகள்
அடித்த காற்றில்
திசைக்கொன்றாய்...
அதேபோல,
எங்கள் கல்லூரிவாழ்வில்
கடைசிநாள் வந்தது
மதியால் வெல்லமுடியாமல்
விதி கொடுத்த
திசையில் செல்கிறோம்
பிரியமனமில்லாம...