தேவதைக்கான கவிதை

மூடியிருந்த மொட்டு
இதழ் திறந்து
இதமாய்ப் பேசிட
எட்டிப் பார்த்தேன்.
உன் தேவதைக்கு
கவிதை சொல் என்றது
நன்றி மலரே!
எழுதத் துவங்கினேன்
தேவதைக் கவிதை.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-May-16, 5:12 pm)
பார்வை : 312

மேலே