காத்திருப்பேன் காலம் வரை

என் இதயத்தை ...
ஒருமுறை எட்டிப்பார் ....
உன் காதலுக்காக ....
பிச்சை பாத்திரம் ....
ஏந்திகொண்டிருகிறது ....!!!

நீ
இதயகதவை ...
திறக்கும் வரை ....
காத்திருப்பேன் ....
ஆயுள் காலம் வரை ...............!!!

&
காதல் சோகக்கவிதைகள் 04
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-May-16, 7:57 pm)
பார்வை : 634

மேலே