நீயே சொல்...
கண்மணியே!
நான்
இறந்ததைக் கண்டு
என்னைக்
கோழை என்று
நினைத்து விடாதே!
நீ தான்
என்னிடம் சொன்னாயே
" என்னை
மறந்துவிடு "என்று ..
உன் வாரத்தையை
என்றைக்காவது
மீறியிருக்கிறேனா..?
கண்மணியே!
நான்
இறந்ததைக் கண்டு
என்னைக்
கோழை என்று
நினைத்து விடாதே!
நீ தான்
என்னிடம் சொன்னாயே
" என்னை
மறந்துவிடு "என்று ..
உன் வாரத்தையை
என்றைக்காவது
மீறியிருக்கிறேனா..?