நீயே சொல்...

கண்மணியே!
நான்
இறந்ததைக் கண்டு
என்னைக்
கோழை என்று
நினைத்து விடாதே!
நீ தான்
என்னிடம் சொன்னாயே
" என்னை
மறந்துவிடு "என்று ..
உன் வாரத்தையை
என்றைக்காவது
மீறியிருக்கிறேனா..?

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (3-May-16, 2:05 pm)
Tanglish : neeye soll
பார்வை : 84

மேலே