உண்மையும் உன் கண்ணிமையும்

உண்மையும் பொய்மையும்
உன் கண்மையில்
காணாமல் போகுதடி

உன் கண்ணிமையும் தான்
நூறாயிரம் பாசைகள் பேசுதடி

உன் பெண்மையும் மென்மையும்
நாணமும் தான் கொள்ளுதடி
எனையும் கொல்லுதடி

எழுதியவர் : சதீஷ் குமார் (6-May-16, 4:10 am)
பார்வை : 112

மேலே