வராதது

துரோகத்தில் வந்திடாது வாழ்வு,
தூய
துணிச்சலில் வந்திடாது தாழ்வு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-May-16, 6:30 am)
பார்வை : 61

மேலே