நூல் அறிமுகம்

இந்த தளத்தில் எழுதிக் கொண்டிருந்த,தற்போது பல்வேறு முன்னணி இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடை பெறுகிறது.
வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (6-May-16, 1:50 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
Tanglish : nool arimugam
பார்வை : 152

மேலே