பிரச்சனையே வராது, சிரிக்க மட்டும்

பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

டாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

பெண்:என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு.அடுத்த வாரம் என்னை வந்து பார்

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

பெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!!
நல்ல டெக்னிக்.. டாக்டர்!!!!!
ஆனா..... எப்படின்னு தான் புரியல?

.

டாக்டர்:: அது வேற ஒண்ணுமில்லம்மா!!!!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா!!! என்றார்.

பெண்:!!!!! 😀😀😀😀

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (8-May-16, 4:27 pm)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 738

மேலே