தமிழே

தமிழே!
வளர்வாய் வளர் பிறையாய்.........!
எழுவாய் ஆழி அலையாய்.............!
நாட்டுவாய் வெற்றிக் கொடியை...!
போடுவாய் வீர நடையை...............!

எழுதியவர் : புகழ்விழி (14-May-16, 3:35 pm)
பார்வை : 563

மேலே