காதல் நினைவலைகள்

காய்ந்த மண்ணில்
மழை துளியாய் !
பசித்திருக்கும் யாசகன்
கையில் அன்னமாய் !
இருண்ட இரவில்
மேகங்களை விலக்கி
வரும் நிலவொளியாய் !

அவள் அழகாய்
வந்து சென்றால்
நினைவலைகளாய் !

சக தோழன்
என் கடந்த காதலை
நினைவுட்டியபோது!

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (25-May-16, 12:56 am)
பார்வை : 616

மேலே