நெஞ்சின் காதல்--முஹம்மத் ஸர்பான்

அடைமழையில் குடையின்றி நாம் நனைந்தோம்.
மலர்களின் தேசத்தை புன்னகையில் நான் கண்டேன்.
உடை நனைந்தும் விலகாத நேசத்தில் கனவிடைகள்
புதுமை உலகம் தேடி பயணிக்கும் நெஞ்சின் காதல்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-May-16, 9:56 am)
பார்வை : 141

மேலே